தமிழ்க் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்காமை- கோட்டா விளக்கம்

நாட்டை பிளவுப்படுத்தக்கூடாது என்றக் காரணத்தினால்தான் தமிழ்க் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளை நிராகரித்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். பன்னலையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது பொலிஸார் நாட்டுக்காக பாரிய சேவைகளை மேற்கொண்டு வருகிறார்கள். எனது காலத்தில்தான் இவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. எனது காலத்தில்தான் இவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுக்காணப்பட்டது. ஆனால், இன்று இவர்களுக்கு மீண்டும் சவால்கள் வந்துவிட்டன. உயர் பதவிகள், சம்பள … Continue reading தமிழ்க் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்காமை- கோட்டா விளக்கம்